Sunday, June 13, 2010

உதிரித்துளிகள்

காற்றடிக்கும் திசையில் பயணிக்கும்
மேகங்கள் அல்ல....
மனிதவழ்கை!

கால்களை பார்த்துவைக்க சொல்கிறது
கல்தடுக்கி நான்விழ்த்த
அனுபவங்கள்!

முளைக்காத விதையல்ல
மண்ணோடு மடிவதற்கு
திறமை!


என்னை தாங்கிப்பிடிப்பது
இரண்டுதான் அதையும்
வீட்டுக்குள் நுழையும்முன்
கழட்டிவிடுவேன்
உறவுகள்!




Saturday, June 12, 2010

உலகத தமிழ் செம்மொழி மாநாடு எதற்கு?

ஈழத் தமிழர்கள் அழிந்ததற்கா ...
இல்லை அதற்கு துணையாய் இருந்த காங்கரசை அரியணை ஏற்றியதற்க ...
இனம் அழிந்தபின் மொழி எதற்கு?
தன்இனம் அழிந்ததை தானே கொண்டாடும் ஒரே இனம்
நம் தமிழினந்தான்!


தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

முகப்புரை

வண்ணவிழித தோகையிலே
வான்நிறத்து மைகொண்டு
நான் வரைந்த கவிதையிலே
நனைந்து போன காகிதங்கள்