Saturday, June 12, 2010

உலகத தமிழ் செம்மொழி மாநாடு எதற்கு?

ஈழத் தமிழர்கள் அழிந்ததற்கா ...
இல்லை அதற்கு துணையாய் இருந்த காங்கரசை அரியணை ஏற்றியதற்க ...
இனம் அழிந்தபின் மொழி எதற்கு?
தன்இனம் அழிந்ததை தானே கொண்டாடும் ஒரே இனம்
நம் தமிழினந்தான்!


தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

No comments:

Post a Comment